சுவிஸில் அங்கீகரிக்கப்பட்ட தற்கொலை இயந்திரம்!

சுவிஸில் கருணைக்கொலைக்காகப் பயன்படுத்தப்படும் “சர்க்கோ தற்கொலை பாட்” (Sarco suicide pod ) தனது சட்டப்பூர்வ மதிப்பாய்வை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அடுத்த ஆண்டு (2022) முதல் நாட்டில் செயல்படத் தயாராக இருக்கும் என்று அதன் உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஐரோப்பிய நாட்டில் கருணைக்கொலை சட்டப்பூர்வமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் 1,300 பேர் இந்த நடைமுறையை நாடியுள்ளனர். சோடியம் பென்டோபார்பிட்டலின் திரவத்தை உட்கொள்ளுவதன் மூலம் பயனர்களின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது நோயாளிகளை அவர்கள் இறப்பதற்கு முன் … Continue reading சுவிஸில் அங்கீகரிக்கப்பட்ட தற்கொலை இயந்திரம்!